வன்முறைகளில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சுட உத்தரவு
- May 13, 2019
- 1 min read
வடமேல் மாகாணத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்குமென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவிப்பு .
வன்முறைகளில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Comments