top of page

நாட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் - ISIS அமைப்பு பொறுப்பேற்றது

  • Writer: Journalist Mujeeb
    Journalist Mujeeb
  • Apr 23, 2019
  • 1 min read

நாட்டில் 321 உயிரிழப்புகளுக்கு காரணமான அண்மைய வெடிச்சம்பவங்களுக்கு, ISIS தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட INDEPENDENT ஊடகம் இந்தத் தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. 


Comments


Recent Posts

இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சுதந்திர   ஊடகவியளாலர்  முஸாதிக் முஜீப்யின்  உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்
Copyright © 2018 Musadeek Mujeeb                                   musadeekmujeeb@gmail.com - All Rights Reserved                                     
bottom of page